Browsing: இந்தியா

சர்வதேச முஸ்லீம் அறிஞர்கள் கூட்டமைப்பு (International Union of Muslim Scholars) வெளியிட்டுள்ள அறிக்கை : ஹிஜாப் விவகாரம் குறித்து நாம் எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன? நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பஞ்சாப் அல்லாத மற்ற நான்கு…

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்த போர் மூன்றாவது வாரமாக இன்னமும் தொடர்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலதரப்பு மக்களில் இந்திய மாணவர்களும் அடக்கம் என்பது அனைவரையும் கவலையில்…

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக உள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்த கவலையை விட அந்த…

கடந்த வார ஆரம்பத்தில் ஒரு உக்ரேனிய பெண் ரஷ்யாவின் படை வீரர்களை எதிர்த்து நிற்பது போல் திரித்து சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோ வைரல் ஆனது நிஜத்தில் அந்த…

மூன்றாவது முறையாக ‘ஜனநாயக முறையில்’ சர்வாதிகாரியாக பொறுப்பேற்றவர் என்ற ‘புகழுக்குரிய’ ரஷ்யாவின் ‘குடியரசுத் தலைவர்’ விளாடிமிர் புடின், சுதந்திர ஜனநாயக நாடான உக்ரைனை ஆக்கிரமித்து, தாக்குதல் நடத்திக்…

ஒரு இந்திய மாணவன் உக்ரைனில் ரஷ்சியாவால் படுகொலை செய்யப்பட்டுள்ளான். இது அப்பட்டமான இந்திய அரசின் வெளியுறவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. போர் பதட்டம் அதிகரித்த பொழுதே மற்ற நாடுகளின்…

இனப்படுகொலையின் இருபதாண்டுகள்: இந்தியாவும் குஜராத்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மனித உயிர்களை காவு வாங்கிய, பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கிய, நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குஜராத் இனப்படுகொலையை…

தஞ்சாவூர் மைக்கேல் பட்டியில் கிறுஸ்துவ பள்ளி ஒன்றில் படித்து வந்த அரியலூரின் மாணவி பள்ளியின் நிர்வாகி மதம்மாறவேண்டும் என்று வலியுறுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டார். எனவே…

கர்நாடகாவில் உருவான ஹிஜாப் பிரச்சனையொட்டி இந்தியாவில் நடந்து வரும் செயல்பாடுகளை கண்டித்தும் விமர்சித்தும் டிவிட் இட்ட அமெரிக்க தூதரை கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி வெளியிட்ட அறிக்கை…