2005 நான் பள்ளி முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்த வருடம். நண்பர்கள் கொண்டு வரும் ஒன்றிரண்டு கிங் சைஸ் நோட் புக்கில் நடிகர் நடிகைகள், க்ரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்…

2010 ல் இந்தியத் தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்வு. பத்திரிக்கையாளரான 22 வயது நிருபமா தனது அறையில் சடலமாக மீட்க்கப்பட்டார். நிருபமா தற்கொலை செய்துவிட்டதாக குடும்பமே கதறியது.…

திருவிழாக்கள் என்று சொன்னாலே மகிழ்ச்சிக்குரிய தினங்கள். ஒவ்வொரு சமூகத்துக்கும், ஒவ்வொரு இனத்துக்கும், ஒவ்வொரு சிறு சிறு இனக் குழுக்களுக்கும் திருவிழாக்கள் உண்டு, பண்டிகைகள் உண்டு , பெருநாட்கள்…

சமீபத்தில் தமிழக கல்வித்துறையில் தோண்ட தோண்ட ஊழல் பூதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மோசடியில் ஈடுபட்டவர்கள் எல்லாம்  துணைவேந்தர் போன்ற உயர்பதவியில் இருப்பவர்களும் அனுபவமிக்க பேராசியர்களாகவும், பணியாளர்களாகவும்…

(செங்கோட்டையில் முஸ்லிம் வீடுகள் மீது கல்லெறிந்த பதின்ம வயது சகோதரனுக்கு ஒரு கடிதம்) கையில் கற்களோடு நிற்கும் என் கலவரக்கார சகோதரனுக்கு. உன் கையில் கல்லை திணித்தவன்…

பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக அங்கே படிக்கும் மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படாதது, வளாகத்தின்…

1991 மே 21 அன்று தமிழக மண்ணில் ஏற்பட்ட ஒரு தீராக் களங்கம் திரு ராஜிவ் காந்தி அவர்களின்  படுகொலை சம்பவம். தேர்தல் பிரச்சாரத்திற்காக  ஸ்ரீபெரும்பூதூர் வந்திருந்த…

1200களில்தான் முகமது கோரியின் படையெடுப்பு நிகழ்கிறது.அவர் டெல்லியை வென்று குத்புதீன் ஐபெக் தலைமையில் அடிமைகள் சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார்.பின் துக்ளக்,லோடிக்கள்,முகலாயர்கள் என நீளும் இஸ்லாமியர்களின் சாம்ராஜ்யம் 1857ல் இரண்டாம்…

இயற்கைக்குமாறாகஆண்-ஆண்,பெண்  பெண் இடையேயான உடல் ரீதியான தொடர்பு, விலங்குகள், குழந்தைகளுடன் புணர்வது போன்ற செயல்களை தண்டனைக்குரிய குற்றம் என்று வரையறுத்த அரசியல் சட்டப்பிரிவு 377 செல்லாது…

வி.எஸ். முஹம்மத் அமீன் துணை ஆசிரியர், சமரசம் மாதம் இருமுறை இதழ் செப்டம்பர் ஐந்து. ஆசிரியர்கள் தினம். இந்த தினத்தில் முகநூல் உபயத்தால் ஆசிரியர் தின வாழ்த்துகள்…