காலை வணக்கம், இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர். உங்களில் சிலர் என் மீது உண்மையான…

‘இட ஒதுக்கீடு என்பது தனிநபர் சார்ந்ததல்ல.அது சமூகம் சார்ந்தது.கல்வியிலும் சமூக நிலையிலும் காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு இருக்கும் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை நிலை நாட்டுவது’. பொருளாதார இட ஒதுக்கீடு என்பதற்கான…

தற்போது மோடி அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை மசோதா 2019 : வரலாறும் நோக்கமும். ‘குடியுரிமை மசோதா 2016’ என பாஜக அரசு முன்மொழிந்திருந்த அரசியல் சட்டத் திருத்த…

எழுதியவர் : அபூ சித்திக், சமூக ஊடகவியலாளர் நாட்டில் நீதியின் நிலைமையை பாருங்கள், பாவம், அதனால் யாருக்குதான் விசுவாசமாக இருக்க முடியும்? எந்த அரசாக இருந்தாலும், மாறினாலும்…

மத்திய அரசின் முத்தலாக் மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தாலும் ஒரு நல்ல காரியத்தை நிகழ்த்தியிருக்கிறது. அந்த மசோதாவை ஆதரித்தும் எதிர்த்தும் பேசுவதற்காக பல எம்பிக்களை குர்ஆனை படிக்க,…

ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதி அந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மை கடப்பாரைகளுக்கு இரையானது மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப் பட்டது வேற்றுமையில் ஒற்றுமையென்பது வேருடன் பிடுங்கியெறியப்பட்டது கதறலும்,கடப்பாறையின்…

எழுதியவர் : அஷ்ஃபாக் அகமது, சமூக ஊடகவியலாளர் உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளுள் ஒன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அரங்கேறியது. அது ஒரு பேரழிவு.…

அடுத்தவர் வழங்கிய நிவாரணத்திற்கு உரிமை கோரும் இந்து மகாசாபா பிறர் செய்த பணிகளை தாங்கள் செய்ததாகவும், பிற நாட்டு நற்பணிகளை மோடி ஆட்சி பணிகளாகவும் சமூக வலைதளங்களில்…

எழுதியவர் : சுமதி விஜயகுமார், சமூக ஊடகவியலாளர் விஸ்வநாத் பிரதாப் சிங். திரைப்பட கதாநாயகன் பெயர் போல் இருந்தாலும் இவர் நிஜ வாழ்வு கதாநாயகன். V P…