ஜாதிக்கு எதிராக பல இடங்களில் தனது கருத்தை கூறும் கதாநாயகன் ஜாதி தலைவர் ஒருவரிடம் அவர் தொண்டர்கள் முன்னிலையில் பேசும் போது ஒரே ஜாதியாக இருந்தாலும் அவர்…

மத்திய அரசின் மக்கள் விரோத குடியுரிமை திருத்தச் சட்டம் எனும் ஜனநாயக படுகொலைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள் ஜனநாயக முறையில் போராடிக்…

ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திருச்சியில் வழக்கம் போல அமைதியாக விடிந்தாலும் அந்த நாள் முழுவதும் அமைதியாக இல்லை.அதற்கு காரணம் திருச்சியின் முக்கிய பகுதியில் நடந்த…

உங்கள் அரசியல் வெளிப்பாட்டின், சித்தாந்தப் புரிதலின், தாங்கிப்பிடிக்கும் கருத்தாக்கத்தின் மற்றுமொரு பரிமாணம் தான் ‘உள்ளேன் ஐயா’ என்று நீங்கள் ‘ துக்ளக் 50’ விழாவில் ஆஜரானது. எனது…

எவ்வவகைப் போராட்டங்களை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் எழுப்பப்படும் முழக்கங்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. குறியீட்டுரீதியில் மட்டும் இல்லை; மிகவும் பொருண்மையான, பருண்மையான பொருளிலேயே முழக்கங்கள் முக்கியமானவை. போராடுபவர்களின் மன…

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டையும் சென்சஸ் கணக்கெடுப்பையும் ஒன்றாக முன்னிறுத்துவது ஒரு மோசடி தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் NRC க்கும் அஸ்சாமில் நடந்து முடிந்துள்ள NRC க்கும் ஒரு…

எத்தனையோ மோசடிகள் என் கண்களை சுற்றுகிறது அறத்தின் குருதியை சர்வமும் நுகர்கிறது கண்ணால்பார்த்தவைஇதயத்தில் நிலைக்கவில்லை பிணம் திண்ணி கழுகுகளும், குருதியில் குளிப்பதை நிறுத்தவில்லை புரட்சி சுமக்கும் காகிதங்களும்…

குடியுரிமைப் பதிவேடும் மக்கள் தொகைப் பதிவேடும் ஒண்ணு! இதை அறியாதோர் வாயில மண்ணு! (குடியுரிமைப் பதிவேடு வேலை தொடங்கிவிட்டது. என்ன நடந்துகொண்டுள்ளது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வோம்) இப்போது…

”தேசியக் குடியுரிமைப் பதிவேடும் (NRC)”. “தேசிய மக்கள்தொகைப் பதிவேடும் (NPR)” National Citizenship Register (NPR) and National Population Register மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி…

அமெரிக்க-இந்தியர் முஸ்லீம் கவுசின்சில், தன்னார்வ சமுதாய அமைப்பு மற்றும் மனித உரிமை இந்து அமைப்புகள் இணைந்து இந்தியாவில் தற்போதைய நிலையைப் பற்றிய ஆய்வு வெளியீட்டு நிகழ்வை ஏற்பாடு…