அன்புள்ள நண்பர்களே, தினமும் கொரோனாவினால் எற்படும் இறப்பு மற்றும் அவஸ்தைகளைக் கண்டும் கேட்டும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பீர்கள். என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது போன்ற…

திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரங்கு உத்தரவால் டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பரிதவித்து நிற்கின்றனர் லட்சக்கணக்கான தொழிலாளர்கள். வேலையில்லை; வருமானம் இல்லை; ஊருக்கு செல்லலாம் என்றால்…

என் நண்பர்களிடம கூறுங்கள், அவர்கள் என்னை பார்க்கும்பொழுது, என் பிணத்தை பார்க்கும்பொழுது எனக்காக அழுது துக்கம் கொள்ளும்பொழுது “நீங்கள் காணும் இந்த பிணம் நான் தான் என்று…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவ்வூர் என்னுமிடத்தில் செயல்படும் ஹிரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் பீகார் மாவட்டத்தை சேர்ந்த 37 மாணவ–மாணவிகள் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காக…

இந்திய பொது சமூகத்தின் மனசாட்சி எப்போது விழிக்கும், எப்போது தூங்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்தபோது டெல்லியில் மிகப்பெரிய போராட்டங்களை…

வட இந்திய, இந்துத்வ வன்முறையைக் காட்சிப்படுத்தி வந்திருக்கும் ஜிப்சிக்கு நன்றி. நாடோடி ஒருவனின் கதையாக வந்திருக்கவேண்டிய இந்தப்படம், இஸ்லாமியர் வாழ்வியல் மீது துணிந்து தவறான சித்திரத்தைத் தருவதோடு,…

மீடியா ஒன் ஏசியாநெட் செய்தித் தொலைக்காட்சிகளின் மீதான தடை பாதியிலேயே விலக்கிக் கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட 14 மணி நேரத்திற்குப் பிறகு அவை தங்களது ஒளிபரப்பை மீண்டும் துவக்கி…

புதுதில்லி: ஒருவாரம் கழித்து ரூபினா தனது இல்லத்திற்கு முதல் முறையாக திரும்புகிறார்.பிப்ரவரி 25 அன்று தில்லி ஷிவ் விகாரில்தனது இல்லத்தை அடித்து நொறுக்க வந்த மதவெறி கும்பலிடமிருந்து…

ரஜினியை சந்தித்த உலமாக்களை மிகக் கேவலமாகவும் தரம் குறைந்தும் திட்டி ஏராளமான பதிவுகள் பார்க்க முடிகிறது. தரக்குறைவான வார்த்தைகள் தெளிக்கப்பட்டு எழுதப்பட்ட பதிவுகள் பெரும்பாலும் தி.மு.க ஆதரவாளர்களால்…

டெல்லியில் அரசின் துணையோடு இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்தும் வன்முறைகளைக் கண்டித்து இன்று சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் மற்றும் மால்கம் எக்ஸ்…