ஜமாஅத்-இ-இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் கே.ஏ.சிதீக் ஹசன் சாகிப் அவர்கள் ,  தனது உடல் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், சொற்பொழிவாளர்,…

இன்றைய உலகை பெரும்பாலும் ஆளும் வலதுசாரி ஆட்சியாளர்களின் முதல் சுரண்டல் இயற்கையிலிருந்தே தொடங்குகிறது. டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி நரேந்திர மோடி வரை அவர்கள் மக்களுக்கு மட்டும் விரோதிகளாக…

கொரோனா வைரஸ் தொற்று இதுவரை இல்லாத கல்வி அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளது, 9.7 மில்லியன் குழந்தைகள் வரை பள்ளி மூடல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் மீண்டும் வகுப்புக்குச் செல்ல மாட்டார்கள்…

இஸ்லாமியர்கள் என்றாலே காவல்துறையும், உளவுத்துறையும், நீதிமன்றங்களும், சிறைத்துறையும், அரசு நிறுவனங்களும் எதிர்மறை சிந்தனையோடு பிரச்சினையை அணுகுகின்றன. இதனை பொதுமக்களுக்கு விளக்க வேண்டிய ஊடகங்களும் பாராமுகமாக இருக்கின்றன.போதாக்குறைக்கு சினிமாக்கள்…

கொரோனா தொற்றுக் கால விடுதிக்கட்டண நீக்கம் வேண்டி, தங்களுடையத் தேவைகளுக்காகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தனிப்பட்ட காழ்புணர்ச்சியால் அவர்களின் தேர்வு மதிப்பெண்ணில் பாரபட்சமாக நடந்துகொண்டதோடு, விளக்கம்…

புதுதில்லி: பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்படவரிடமே ‘அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளமுடியுமா’ என்று கேட்டதற்காக இந்திய தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே தன்னுடைய பதவியிலிருந்து…

கலையின் தோற்றம் மக்களின் கூட்டுப் பங்களிப்பால் உருவம் பெற்றது. அது அவர்களின் வாழ்வின் ஓர் அங்கமாக மாறியது. மனிதனின் அறிதல் திறனின் வளர்ச்சி அறிவியலானது போல், உணர்ச்சித்…

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பல துறைகளிலும் நாடு வளர்ச்சியடைந்துள்ளதை குறிப்பிடும். பெண்களின் கல்வி நிலையை கொண்டும் நாட்டின் வளர்ச்சி விகிதம் குறிப்பிடப்படுகிறது. 2014-2019ம் ஆண்டு வரையிலான…

இந்தியாவில் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூடான விஷயம். ஆண்டாண்டு காலமாக எல்லாவற்றையும் அடக்கி ஆண்டு கொண்டிருந்தவர்களின் பயணத்தில் தடைக்கல்லாகவும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் படிக்கல்லாகவும் மாறிய ஒன்று.…

இந்து தேசியவாதம் பொதுவாக ஒரு பிராந்திய-மதவாத இயக்கமாக வரையறுக்கப்படுகிறது. ஆனால், அவை சமூக காரணிகளுடன் இணைந்த அடையாள அரசியலை முன்னெடுக்கலாம். போலவே, அவர்கள் வளர்ச்சியின் இறுதிக்கட்டமாக மண்டலுக்கு…