எழுந்திரு சலாஹுத்தீன்..! இன்றோடு சிலுவை யுத்தக் காரர்களின் போர் முடிவு பெற்றது. எட்மண்ட் ஆலன் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபின் அடக்கத்தலத் திலிருந்து உரக்கக் கூறினான்.…

மது பானைகள் ஒவ்வொரு வீட்டிலும், இருந்தால்தான் கோத்திரப் பெருமை.விருந்தோம்பலாக இருந்தாலும் சரி, துக்க அனுசரணையாக இருந்தாலும் சரி, மது முக்கியம். இவ்வாறே, அறிவு மழுங்கடிக்கப்பட்டதாக அரேபிய சமூகம்…

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தவர்கள் யூதர்கள். அவர்களைப் பொருத்தவரையில் ஹிட்லருக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களை ஆதரிப்பார்கள் என்றாலும் பிரிட்டன் அவர்களுக்கு…

முதலாம் உலக யூதர் மாநாடு உலக யூதர்களின் முதலாம் மாநாட்டை 1896 ஆகஸ்ட் 29,30,31ல் சுவிட்சர்லாந்த் நாட்டின் பேசல் நகரில் மிகவும் ரகசியமாக நடத்தினார் ஹெசில். அதில்…

நெப்போலியனின் கனவு திட்டம் 19ஆம் நூற்றாண்டின் வாசலில் அவர்களுக்கு ஒரு அருமையான வரவேற்பு காத்துக் கிடந்தது. 1799ல் பலஸ்தீன சிற்றரசாக விளங்கிய ஏக்ர் (அரபியில் அக்கா) பிரதேசத்தை…

அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கை பண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும் கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும்,…

1876 -1909 காலகட்டம். இரண்டாம் அப்துல் ஹமீது, உதுமானியப் பேரரசின் அன்றைய ஆட்சியாளர். பிஸ்மார்க் தலைமையிலான ஆறு நாடு- களைச் சார்ந்த ஐரோப்பியக் கூட்டமைப்பு தங்களின் பெர்லின்…

உமர் ரலியல்லாஹு அன்ஹு பைத்துல் முகத்தஸை வெற்றி கொள்ளுதல்: கி.பி. 636 ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி காலித் இப்னு…

‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘லால் சலாம்’ கோஷங்களும் விண்ணைப் பிளக்க திகார் சிறையிலிருந்து வெளியே வந்தனர் மாணவர் செயற்பாட்டாளர்களான தேவஞ்சனா கலிதா, நடாஷா நார்வல் மற்றும் ஆசிக் இக்பால்…

1878ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டின் பெர்லினில் ஐரோப்பிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. 28 நாடுகளும் கலந்து கொண்டனவா என்றால் இல்லை. பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி,…