செப்டம்பர் தாக்குதலைச் சீனா எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது? கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசத்தின் நெருக்கடி மோசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2001 செப்டம்பர் தாக்குதலுக்குப்…

டெல்லியில் உள்ள இரண்டு ஊடக நிறுவனங்களில் நடைபெற்ற அரசின் சோதனையானது, ஊடக உலகில் மிகுந்த கவலைகளை உருவாக்கியுள்ளதை, இந்திய ஆசிரியர் சங்கம் (Editors Gild pf India)…

சபியா எனும் 21 வயது இளம் பெண் டெல்லி காவல் துறையில் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆகியிருந்தன. இவர் டில்லியில் உள்ள சங்கம் விஹார் எனும்…

காஷ்மீர் தன்னாட்சியின் தந்தை என்று தன் வாழ்க்கை முழுவதும் போற்றப்பெற்றவர் சையத் அலி கிலானி. ‘அவர் ஒருவர் யாருக்கும் தலைவணங்கியதில்லை. அவர் ஒருவர் யாருக்கும் விலைபோனதில்லை.. அவர்…

தந்தை பெரியார் பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனத் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமூக நீதியைக் கட்டிக்காத்த பெரியாரின் பிறந்த நாளை இவ்வாறு கொண்டாடுவது முற்றிலும்…

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத்துவர்களின் வெறுப்பிற்கு மற்றொரு காரணமாக மாறியுள்ளது. பாஜகவின் வெறுப்பரசியலுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் முதல் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,…

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம் (ICHR) ‘ஆசாதி க அம்ரித் மகாத்சவ்’…

இஸ்லாம் அறிவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். அது அறிவு, ஆராய்ச்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிசயிக்கத்தக்கதாகும். கல்வியினதும், அதனைக் கற்பதனதும் சிறப்புக்களைப் பற்றி இஸ்லாம் மிக விரிவாக விளக்குகிறது.…

ஆர் எஸ் எஸ், பாஜகவினர் போன்ற காவி கும்பல் கூறக்கூடிய வளர்ச்சி என்பதை சற்று உற்று நோக்கினால் ஒரு விஷயம் நமக்கு தானாகவே புரியும். இவர்கள் தனியார்மயத்தை…

இந்தியாவில் பழங்காலந்தொட்டு கல்வியறிவு பெறுவது வசதிபடைத்தவர்களுக்கும் அரசகுடும்பத்தினருக்குமானது என்கிற நிலையே இருந்து வந்தது, அதுபோல வடநாட்டு குருகுலங்களில் குழந்தைகள் படிக்க குருதட்சணையாக பெறப்படும் தொகை, சாமான்ய மக்களுக்கு…