இதில், முக்கியமாக கவனிக்க வேண்டியது திராவிட சித்தாந்தத்தில் சமூக நீதிக் கோட்பாடு மிக முக்கியமானது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பது திராவிட தேசியத்தின் மிக முக்கியமான…

மூன்று வேளாண் சட்டங்களையும் விலக்கிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் பிரதமர். விவசாயிகளின் வருமானத்தையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க உதவும் என்ற நம்பிக்கையில், சுதந்திரச் சந்தை ஆதரவு பொருளாதார அறிஞர்கள் இச்சட்டங்களை…

ஒரு தீமையைக் கண்டால் அதனை உங்கள் கைகளால் தடுங்கள் முடியாவிட்டால் வாயால் அதனை தடுங்கள், அதற்கும் முடியாவிட்டால் நீங்கள் முழுவதுமாக அதிலிருந்து விலகிவிடுங்கள . இதன் பொருள்…

ஆ. ம.பொ.சி வழிவந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் ம.பொ.சி எனப்பட்ட ம.பொ. சிவஞானம் இங்குள்ள மொழிச் சிறுபான்மையரை வெளியே நிறுத்தி Exclusive Nationalism…

சமீபத்தில் தீபாவளியை ஒட்டி வெளியான ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் ஆழமான தாக்கத்தையும், அதிர்வலைகளையும் உருவாக்கியதோடல்லாமல், பொதுவெளியில் ஆரோக்கியமான பல விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது. அரசு நிர்வாகத்தின் இயல்பை,…

மீண்டும் ஒரு படுகொலை தமிழகத்தை உலுக்கியுள்ளது. கோவையில் செயல்படும் சின்மயா வித்யாலயா பள்ளியில் பயின்று வந்த மாணவி தாரணி பாலியில் துன்புறுத்தல் காரணமாக பள்ளியிலிருந்து விலகியதோடு மட்டுமல்லாமல்…

நீரின் அருமை உணர்வாய் கோடையிலே என்ற பாடலின் வரிகளுக்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றார்கள் சென்னை மக்கள் ஆம் இன்று இந்த வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தத்தளிக்கும் சென்னை வெயில்…

ஸ்டார்ட் கேமரா! ஆக்சன்,ரோலிங் தொடர் மழையாலும், வெள்ளத்தாலும் தனியொரு தீவை போல் பரிதாபமாக காட்சியளிக்கும் சென்னை மாநகரின் தற்போதைய நிலை பார்ப்போரை நிச்சயம் பதைபதைக்கச்செய்யும். வீதியெங்கும் தண்ணீர்…

ஆ. ம.பொ.சி வழிவந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் ம.பொ.சி எனப்பட்ட ம.பொ. சிவஞானம் இங்குள்ள மொழிச் சிறுபான்மையரை வெளியே நிறுத்தி Exclusive Nationalism…

“50 நாள் அவகாசம் கொடுங்கள் நான் செய்தது தவறு என்றால் என்னை உயிரோடு கொலுத்தி விடுங்கள்” என்று சினிமா பாணியில் அறைகூவல் விட்டார் நமது நாட்டின் பிரதமர்.…