தாக்கவரும் ஒரு ஆண் கும்பலுக்கு முன்னால் தைரியத்தோடு எதிர்நின்று கேள்வி கேட்கும் பெண்களை வீரத்தின் அடையாளமாக பொது சமூகமும் ஊடகங்களும் கொண்டாடுவார்கள். ஆனால் அவ்வாறு தீரத்தோடும் தைரியத்தோடும்…

உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு வட இந்திய பத்திரிக்கையாளரின் நேர்மையான பார்வை. தேர்தல் முடிவுகள் பற்றிய மிகத் தெளிவான குறிப்பு. 1. உத்தர பிரதேசத்தின்…

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக உள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்த கவலையை விட அந்த…

கடந்த வார ஆரம்பத்தில் ஒரு உக்ரேனிய பெண் ரஷ்யாவின் படை வீரர்களை எதிர்த்து நிற்பது போல் திரித்து சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோ வைரல் ஆனது நிஜத்தில் அந்த…

இன்று சர்வதேச மகளிர் தினம். எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் ஒதுக்கப்படுவது போல பெண்களுக்கும் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. மனித சமூகத்தில் சரிபாதி பெண்கள். பெண்களை தவிர்த்துவிட்டு, ஒதுக்கிவிட்டு சமூக…

மூன்றாவது முறையாக ‘ஜனநாயக முறையில்’ சர்வாதிகாரியாக பொறுப்பேற்றவர் என்ற ‘புகழுக்குரிய’ ரஷ்யாவின் ‘குடியரசுத் தலைவர்’ விளாடிமிர் புடின், சுதந்திர ஜனநாயக நாடான உக்ரைனை ஆக்கிரமித்து, தாக்குதல் நடத்திக்…

சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் முதல்முறையாக ஆர் பிரியா என்ற தலித் சமூகத்தை சேர்ந்த 29 வயது இளம்பெண் மேயராக பதவி ஏற்றுள்ளார். முன்பு முதலமைச்சர் மு க…

ஒரு இந்திய மாணவன் உக்ரைனில் ரஷ்சியாவால் படுகொலை செய்யப்பட்டுள்ளான். இது அப்பட்டமான இந்திய அரசின் வெளியுறவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. போர் பதட்டம் அதிகரித்த பொழுதே மற்ற நாடுகளின்…

இனப்படுகொலையின் இருபதாண்டுகள்: இந்தியாவும் குஜராத்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மனித உயிர்களை காவு வாங்கிய, பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கிய, நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குஜராத் இனப்படுகொலையை…

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் உடனான தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சந்திப்பு தேசிய அரசியலில்…