Browsing: கட்டுரைகள்

ஃபலஸ்தீனர்கள் சியொனிச இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்பிற்கும் இனப்படுகொலைகளுக்கும் எதிராக நடத்திவரும் அறப்போராட்டம் நம்மை என்றுமே வியக்கவைத்துள்ளது. இத்தனை நாள் நாம் பார்த்த இஸ்ரேல் – ஃபலஸ்தீன் யுத்த…

இந்தப் பதிவை எழுதும் அதே வேலையில், மனிதக் குல வரலாற்றில் மிக மோசமான ஒரு நிகழ்வு நடந்துகொண்டு இருக்கிறது, ஆம்.. இஸ்ரேல் ராணுவம் காஸாவின் மீது மிகப்பெறும்…

அர்ஜுன் ரெட்டி எனும் வக்கிரக் கதாநாயகனை வைத்து வெற்றிப் படம் கொடுத்த இயக்குநரின் அடுத்த வக்கிரப் படைப்பு தான் இந்த அனிமல். படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல…

ஆஃபியா சித்தீக் எனும் பெண் டாக்டருக்கு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, உலகின் மிகக் கொடூரமான சிறைகளில் ஒன்றான FMC கார்ஸ்வெல் சிறையில் அவர் வாடிக்கொண்டிருக்கிறார்.…

‘மனிதாபிமான போர் இடைநிறுத்த’ நேரத்தில் காஸா ஊடக அலுவலகத்தின்படி, இஸ்ரேலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,532 ஆக இருந்தது, காணாமல் போனவர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 7,000இல் நின்றது. …

ஒரு சமூகத்தின் இனச் சுத்திகரிப்பு என்பது வரலாற்றில் அவர்களின் பங்களிப்பை நீக்கி, துரோகிகளாகவும் எதிரிகளாகவும் சித்திரிப்பது, அவர்களின் இலக்கிய ஆக்கங்களை அழித்து அவர்களைப் பற்றிய பொய்யைப் பரப்புவது,…

23 மார்ச் 2003, ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களின் இதயமும் சுக்குநூறாக உடைத்த நாட்களில் ஒன்றாகும். அன்று ஆஸ்திரேலியா அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் 140…

ஒரு மாதத்தைக் கடந்தும் தீவிரத்தைக் குறைக்காமல் இஸ்ரேல் அப்பாவி ஃபலஸ்தீனப் பொதுமக்களை இனப்படுகொலை செய்துவருகிறது. கடந்த ஒரு மாதமாக அங்கு என்னதான் நடந்து வருகிறது? கடந்த அக்டோபர்…

அரசு ‘மீலாது நபி’ தினத்தன்று விடுமுறை அளிப்பதை நாம் அறிவோம். மீலாது நபி என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த நாளுக்கு அப்படி என்ன சிறப்பு…

இந்தியாவில் மக்களை அதிதீவிர பதட்டத்தில் வைத்திருக்கும் இரண்டு நாட்கள் உள்ளன. ஒன்று தேர்தல் நாட்கள்; மற்றொன்று ஊர்வலத்தைக் கொண்டிருக்கும் இந்துப் பண்டிகை நாட்கள். ராம நவமி, அனுமன்…