Browsing: குறும்பதிவுகள்

1. “அவரை காப்பதற்கான பின்புற சக்தி இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்” 2. உங்களுக்கு அச்சுறுத்தல் என கூறி உள்ளீர்கள், ஆனால் ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பிற்கும் நீங்கள்…

ஸகியா ஜாஃபரியின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ‘மிகவும் துரதிஷ்டவசமானது’ என்று சொல்வதற்கு கூட தகுதியற்ற ஒன்றாக உள்ளது. 2002இல் குஜராத் இனப்படுகொலையின்…

கடந்து எட்டு வருடங்களில் மோடி அரசு ஒரு திட்டத்தை அறிவிப்பதும் யாருக்காகக் கொண்டு வரப்படுகிறதோ அவர்களே அத்திட்டத்தை எதிர்ப்பதும் வாடிக்கையாக உள்ளது. பண மதிப்பீடு நடவடிக்கை கருப்பு…

வாழ்க்கையில் இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்கிற நிலையில் தனிமரமாக இருக்கும் ஒருவனுக்கும், தன் இறுதி நாட்களை தான் அறியாமலயே கடந்து கொண்டிருக்கும் நாய்க்குமான பாச பிணைப்பை பயணங்கள்…

பாஜக அரசானது தன்னை மிகவும் வலிமையான சக்தியாக, யாராலும் தகர்க்க முடியாத சக்தியாக மக்களின் மனதில் நிறுவ முயல்கிறது. எனவேதான் தன்னை எதிர்த்து கேள்வி கேட்கும், எதிர்த்து…

முஹம்மது நபியை குறித்த நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தின் பெருவாரியான மாவட்டங்களில் நுபுர் சர்மாவினை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெற்ற…

ஒரு சமுதாயம், மிகச் சிறந்த சமுதாயம், மிக மிகச் சிறந்த வாழ்க்கை முறையை நிரந்தர சொத்தாக வைத்துள்ள சமுதாயம், சத்திய பாதையை லட்சிய நோக்காக கொண்ட சமுதாயம்,…

உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஸ்ரீ வர்ஷினி சட்டக்கல்லூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தினுள் தொழுகை நடத்தியதற்காக டாக்டர் ஷா ராசிக் காலித் எனும் பேராசிரியர் ஒரு…

ஒரு பள்ளிவாசல், பழைய இதிகாச நாயகன் அங்கேதான் பிறந்தார் என எந்த ஆதாரமும் இல்லாமல் நடத்தப்பட்ட மக்களை முட்டாளாக்கும் அரசியலை சங்பரிவாரங்கள் முன்னெடுத்தன. அதில் வெற்றியும் அடைந்தனர்.…

“பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவர்கள் மன, உடல் ரீதியாக தொந்தரவு தந்தால் மாணவர்களின் மாற்று சான்றிதழில் அவர்கள் செய்த குற்றம் எழுதப்பட்டு பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்” என்கிற…