Browsing: குறும்பதிவுகள்

இன்று சமூக வெளிகளில் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரச்னை சந்தையூர்தான். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அளவில் பேசப்பட்ட உத்தபுரம் மாதிரி இது நாடுமுழுக்கக் கொண்டு போகப்…

கேள்வித்தாள் வெளியானதாக எழுந்த புகாரையடுத்து, 10ம்வகுப்பில் கணிதத் தேர்வையும், 12-ம் வகுப்பில் பொருளாதாரப் பாடத் தேர்வையும் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய பணியாளர்…

சென்னைப் பல்கலைக் கழக இதழியல் மாணவர்களின் போராட்டம் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்கிறது. இதழியல் துறைத் தலைவரின் எச்சரிக்கை, மிரட்டல்கள, மாணவர்கள் மத்தியில் சாதி, மத உணர்வுகளைத்…

ஒரு வாரத்தில் இரண்டு காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜெயலலிதா சமாதியில் கடந்த 4ம் தேதி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அருண்ராஜ் தன்னைத்…

சென்னை பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் துறையில் மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டிவிட்டு ஒரு தரப்பு மாணவர்களை தீவிரவாத முத்திரை குத்தும் வேலையை துறைத் தலைவரே மேற்கொண்டுள்ளது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை…

போட்டித் தேர்வுகள் என்பது பெரும்பாலான மாணவ, இளைஞர்களின் இலட்சியமாகவும், கனவாகவும் இருக்கிறது. மத்திய அளவில் நடைபெறும் குடியியல் பணிகளுக்கான தேர்வுகள், இரயில்வே தேர்வுகள், மத்திய அரசு பணிகளுக்கான…

இலண்டனை விட அளவில் பெரியது, இலண்டனில் வசிப்பவர்களை விட பணக்காரர்கள் வசிக்கும் நகரம் என்று ஆங்கிலேய அதிகாரி க்ளைவ்வால் சான்றளிக்கப்பட்டதும், ஒருங்கிணைந்த வங்காளத்தின் (வங்கதேசம், பிகார், ஒடிசா)…

என் குடும்பம் எனக்கு நடந்த அவலத்திற்காக யாரை குற்றம் பிடிக்கும். நீங்கள் தான் குற்ற்றவாளி; நீங்கள் தான் நீதியும்.” கடந்த சில நாட்களுக்கு முன்பு மது என்கிற…

நான் பத்தாம் வகுப்பு பயிலும் போது நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் உருவாகியது. காதலர் தினத்தைக் குறித்த எனது கண்களில் விழுந்த முதல் செய்தி அது. கோவை வ.ஊ.சி.யில்…

பர்தா தொடர்பாக முகநூலில் யாரோ ஒருவர் பர்தா பற்றி போட்ட சின்னப் பதிவு தற்போது பெரும் சர்ச்சையையும் விவாதங்களையும் கிளப்பிவிட்டிருக்கிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட தலைப்புக்கு வந்தாலே கற்பு,…