Browsing: குறும்பதிவுகள்

மலையாளப் புனைவிலக்கிய உலகின் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைகம் முகம்மது பஷீர் எழுதிய மனதை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சரித்திரமே “மதில்கள்”. பஷீரின் தனித்துவம்…

இந்தியாவில் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 28 கோடியே 63 லட்சத்து 76 ஆயிரத்து 216 ஆகும். கொரானா கால தற்போதைய நெருக்கடிகள், தேக்கநிலைகள் ஆகியவை…

இது News18 எனும் ஒரு சேனலோடு சுருக்கி பார்க்கவேண்டிய விசயமல்ல. 2014 முதலே இந்த நெருக்கடியை எல்லா ஊடகங்களும் சந்திக்கிறது. பாராளுமன்ற தேர்தலின்போது ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதுபோல்…

பழத்தில் பட்டாசை வைத்து யானையையும் கருவில் இருக்கும் குட்டியையும் கேரள மாநிலம் மலபுரத்தை சேர்ந்த மக்கள் கொன்று விட்டனர் என்கிற செய்தி ஊடகங்களில் அனைவரின் இதயங்களையும் அடைந்திருக்கும்.…

மெல்ல திரை விலவதாய் தோன்றுகிறது. விஜயபாஸ்கர் ஊடகங்களை சந்தித்தவரைலும் ‘டெல்லிமாநாடு’ என்ற வார்த்தை வெளிப்படவே இல்லை. தமிழகத்தின் முதல் உள்ளூர் தொற்றான மதுரை நோயாளியைப் பற்றி அவர்…

அன்புள்ள நண்பர்களே, தினமும் கொரோனாவினால் எற்படும் இறப்பு மற்றும் அவஸ்தைகளைக் கண்டும் கேட்டும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பீர்கள். என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது போன்ற…

இந்திய பொது சமூகத்தின் மனசாட்சி எப்போது விழிக்கும், எப்போது தூங்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்தபோது டெல்லியில் மிகப்பெரிய போராட்டங்களை…

மீடியா ஒன் ஏசியாநெட் செய்தித் தொலைக்காட்சிகளின் மீதான தடை பாதியிலேயே விலக்கிக் கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட 14 மணி நேரத்திற்குப் பிறகு அவை தங்களது ஒளிபரப்பை மீண்டும் துவக்கி…

ரஜினியை சந்தித்த உலமாக்களை மிகக் கேவலமாகவும் தரம் குறைந்தும் திட்டி ஏராளமான பதிவுகள் பார்க்க முடிகிறது. தரக்குறைவான வார்த்தைகள் தெளிக்கப்பட்டு எழுதப்பட்ட பதிவுகள் பெரும்பாலும் தி.மு.க ஆதரவாளர்களால்…

டெல்லியில் அரசின் துணையோடு இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்தும் வன்முறைகளைக் கண்டித்து இன்று சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் மற்றும் மால்கம் எக்ஸ்…