Author: சாகுல்

எனது இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து சம்பாதித்த பணம் வெறும் காகித துண்டு என்று அறிவிக்கப்பட்ட நாள் இன்று. என்னிடம் உணவு பொருட்கள் வாங்க பணம் இருந்தும் நான் பட்டினி கிடந்த நாள் இன்று. தனியார் மருத்துவமனையில் என்னிடம் பணம் இருந்தும் என் மனைவிக்கு பிரசவம் பார்க்க மறுத்து நாள் இன்று. 500 ரூபாய் நோட்டுகளை 450 ரூபாய் என்று விற்க்கபட்ட நாள் இன்று ஆம் நவம்பர் 8,2016 DEMONSTATION என்ற பண மதிப்பிழக்கம் அறிவிக்கப்பட்ட நாள் இன்று கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் அதிகபடியாக அளவு கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் இருப்பதாகவும் அதை மீட்பதற்காகவும் முறையாக திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டிய ஒரு திட்டத்தை. அவசரமாக சரியான முன்னேற்பாடுகள் எதும் இல்லாமல் மக்களுக்கு இந்த திட்டம் குறித்த முறையாக அறிவிப்பு இல்லாமல் இரவில் அறிவித்து அமல் படுத்தியது அரசாங்கம். அப்படி நடைமுறைப்படுத்தப்பட்டு  ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது ஆனால்…

Read More