Author: அஸ்லம் சலாமி

அடக்கு முறை அரசாங்கம்அரசியல் அமைப்பினை நொறுக்கியதுகாவிகளின் தேசிய வாதம்தேசியக்கொடிக்கு சாயம் பூசியது ஜனநாயக நாட்டில் இன்றுமக்களோ நிம்மதி அற்றுஇந்தியா இன்று பாசிசப் பிடியில்மக்கள் வாழ்வோ கேள்விக் குறியில் இனம் மதம் வெறியின்றிஒன்றி வாழும் தேசத்தில்அவரவர் வழிப்படி உடையணியஉரிமை இங்கு உள்ளதடா அம்பேத்கர் வகுத்த சட்டத்தில்ஜனநாயகம் கொண்ட தேசத்தில்ஒருதலை போக்கு போதுமடாஇதுமக்கள் தேசம் தெரிஞ்சுக்கடா அஸ்லம் ஸலாமி – எழுத்தாளர்

Read More